Tamilan Television - the soul of the world tamils
Untitled Document
Your Ad Here
[09-09-10:Thu]
|
[08-09-10:Wed]
|
[07-09-10:Tue]
|
[06-09-10:Mon]
|
[05-09-10:Sun]
|
[04-09-10:Sat]
|
[03-09-10:Fri]
|
இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளின் நிலைமைகளை அறிய அதிகாரிகள் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
2010-07-20 00:33:07
இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளின் நிலைமைகளை அறிய முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியபடி அதிகாரிகள் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் மழைகால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இலங்கையில் மீள் குடியமத்தும் பணிகள் காலதாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். மீள் குடியேற்றம் தொடர்பாக இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய் முறையாக செலவிடப்படுகிறதா என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதத்தில், இலங்கையில் மறுவாழ்வு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மை நிலையை கண்டறிய சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதை டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதியின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு வழங்கிய நிதி முறையாக செலவிடப்படுகின்றதா என்பதை அறிந்திட அதிகாரிகள் குழுவை நியமித்து இலங்கைக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
கருத்துரை:
கருத்துரை இடுங்கள்! :
பெயர் :
மின்னஞ்சல் :
கருத்து:
மேலதிக செய்திகள்
பாகிஸ்தானில் அமெரிக்கா 122 தடவை ஆள் இல்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 1040 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காமன்வெல்த் போட்டிகளின் விளையாட்டு மைதானங்கள் முழுமையான அளவிற்கு தயார் நிலையில் இல்லாத காரணத்தால், இப்போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெள்ள முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிக் கட்ட போரில், விடுதலைப்புலிகளிடம் இருந்து 200 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அந்த தங்கம் இப்போது யாரிடம், எங்கே இருக்கிறது? அந்த தங்கத்துக்கு என்ன ஆனது?
பகல் 11 மணிக்கு நடிகர் முரளி உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்; ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!’’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன்
திருவண்ணாமலை பேருந்து விபத்து 2பேரின் உடல் அடையாளம் தெரிந்தது
வாழ்த்து வாழ்க்கை பிரச்சினைகள் அனைத்துக்கும் இஸ்லாமிய நெறி வழிகாட்டுகிறது முதல்-அமைச்சர் கருணாநிதி
158 பேரை பலிகொண்ட மங்களூர் விமான விபத்துக்கு விமானி தூங்கியதே காரணம் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான திரவ என்ஜினின் இறுதி கட்ட சோதனை பெரும் வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லியில் புகழ்பெற்ற சப்தர்ஜங் மருத்துவமனையில் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் துவக்கியதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
நாடுமுழுவதும் 31 நவோதயா பள்ளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று திறந்துவைத்தார்.
சாதாரண சிப்பந்திகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை மக்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூன்றாவது அணி அமைந்தால் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
பிரபல தமிழ்திரைப்பட நடிகர் முரளி நெஞ்சுவலியால் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தனர்.
திருவண்ணாமலை அருகே பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதி தீபற்றி எரிந்த விபத்தில் நிகழ்விடத்தில் 10பேர் கருகி பலியானார்கள். 31பேர் படுகாயமுற்றனர்.
கரூரில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் மதுரை அணியும் வெற்றிபெற்றன.
மேலூர், உத்தங்குடி, கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை மு.க.அழகிரி 11-ந் தேதி திறந்து வைக்கிறார்.
[09-09-10:Thu]
|
[08-09-10:Wed]
|
[07-09-10:Tue]
|
[06-09-10:Mon]
|
[05-09-10:Sun]
|
[04-09-10:Sat]
|
[03-09-10:Fri]
|
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை
இணையத்தில்:
10
பேர்
இன்று :
1208
நேற்று:
3140
மொத்தம்:
9505994
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்