Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
  2010-07-22 08:19:22

நேற்று ஆந்திரா மற்றும் வங்கக்கடல் வளிமண்டலத்தில் மேலடுக்குகளில் நிலைகொண்டிருந்த சுழற்சியானது இன்று காலை சத்தீஸ்கரில் நிலைகொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 6 செ.மீ மழையும், வால்பாறை, ஆத்தூர், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், மங்கலபுரம், விருத்தாச்சலம், திருமயம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் லேசான மழையும், கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று : 849 நேற்று: 4566 மொத்தம்: 9497294
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்