Tamilan Television - the soul of the world tamils
Tamilan Television - the soul of the world tamils
Home
Profile
Programs
News
Technical Info
Contact Us
Tamilan Television - the soul of the world tamils
1 நாடு முழுவதும் நள்ளிரவில் தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம் இதனால் அத்தியாவசியப்பெருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நள்ளிரவில் தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம் இதனால் அத்தியாவசியப்பெருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுடன்
2 ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசே முழுப்பொறுப்பு இலங்கை கடற்படைக்கு உதவுவது பச்சைத்துரோகம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசே முழுப்பொறுப்பு இலங்கை கடற்படைக்கு உதவுவது பச்சைத்துரோகம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த Ħ
3 ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரும் நண்பிக்கை மோசம் செய்துவிட்டார் கருணாநிதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரும் நண்பிக்கை மோசம் செய்துவிட்டார் கருணாநிதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் போர
4 ஜம்முகாஷ்மீர் மாநில முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்க உள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாநில முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்க உள்ளார். காஷ்மீரில் காங்கிரசுடன் இணைந்து தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியமைக்கிறது. மாநில முதல்வராக உமர்
5 இன்று நடைபெறும் திருமங்கலம் இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றுப் பேசுகிறார்.
இன்று நடைபெறும் திருமங்கலம் இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றுப் பேசுகிறார். ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று நடைபெ
6 இலங்கை போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிளிநொச்சியை பிடித்ததை வைத்து விடுதலை போராட்டத்
7 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைகட்டத் தொடங்கிவிட்டது ஜல்லிக்கட்டு திருப்பத்தூர் அருகே நடத்தப்பட்ட போட்டியில் 15 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைகட்டத் தொடங்கிவிட்டது ஜல்லிக்கட்டு திருப்பத்தூர் அருகே நடத்தப்பட்ட போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். நீதிமன்றம் விதித்த தடைகள் ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. இதனால் சீ
8 இலங்கை தமிழர் பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை அல்ல. அவர்களுக்கு சம உரிமை கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் இல.கணேசன் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழர் பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை அல்ல. அவர்களுக்கு சம உரிமை கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர் இல.கணேசன் வலியுறுத்தினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர
9 சென்னையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை பல்லவன் இல்லம் முன்பு குடும்பத்துடன் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்
Tamilan Television - the soul of the world tamils
Copyright © 2006, Tamilan Kalaikoodam
Powered by Daily Bread Host