Tamilan Television - the soul of the world tamils
Tamilan Television - the soul of the world tamils
Home
Profile
Programs
News
Videos
Technical Info
Contact Us
Tamilan Television - the soul of the world tamils
1 சார்க் மாநாட்டிற்கு செல்லும்போது தமிழக மீனவர்கள் பிரிச்சினைப்பற்றி இலங்கையுடன் பேச வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
சார்க் மாநாட்டிற்கு செல்லும்போது தமிழக மீனவர்கள் பிரிச்சினைப்பற்றி இலங்கையுடன் பேச வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் முதல்வர் கருணாநிதி ப
2 சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததை அடுத்து சோம்நாத்சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததை அடுத்து சோம்நாத்சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டளையை மீறி சோம
3 பொருளாதாரத்தை தாராள மயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை தாராள மயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ராஜஸ்தானில் புதிய இன்சூரன்ஸ் தி;ட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், சில்லரை வணிகத்தில் வெளிநாட்ட
4 தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள 150 பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் செலவில் நூதன கம்ப்யூட்டர் கல்வி வழங்க தமிழக அரசு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள 150 பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் செலவில் நூதன கம்ப்யூட்டர் கல்வி வழங்க தமிழக அரசு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறைī
5 தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்று இல.கணேசன் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்று இல.கணேசன் தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எப்படியோ தப்பி பĬ
6 நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் தாம்பரத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் தாம்பரத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தாம்பரம் நகர்மன்ற உறுப்பினர் வேனுகோபால் தலைமையில் சண்முகம் ச&
7 நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. வேலூர் காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் சதிஷ்சந்திரன் தலைமையில் சென்ற கட்சியினர் காமராஜர் சிலைக்கு மா
8 ரோட்டரி ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 26 ஆம் தேதி வேலூரில் நடைபெறுகிறது.
ரோட்டரி ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 26 ஆம் தேதி வேலூரில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுகின்ற போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்கின்றனர். அதேநாளில் சென்னை, திருவண்ணாமலை, கா&
9 விழுப்பரம் அருகே இடிதாக்கியதில் 5 பேர் பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்பரம் அருகே இடிதாக்கியதில் 5 பேர் பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அடுத்துள்ள சலாவதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. எதி
Tamilan Television - the soul of the world tamils
Copyright © 2006, Tamilan Kalaikoodam
Powered by Daily Bread Host